தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 இடங்களில் பஸ் ஸ்டாப் அமைக்க இடம் தேர்வு

பள்ளிபாளையம், அக்.5: பள்ளிபாளையம் நகராட்சியில் 3 இடங்களில் பஸ் நிறுத்தங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது. இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. பள்ளிபாளையம் நகராட்சியில் பாலம் ரோட்டில் 2 இடங்களில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேம்பாலம் கட்டுமான பணிக்காக இந்த நிழற்கூடங்கள் அகற்றப்பட்டன. தற்போது மேம்பாலம் பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால், பயணிகளுக்காக மீண்டும் பஸ் நிறுத்தம் அமைத்து, அங்கே நிழற்கூடங்கள் அமைப்பதற்கான பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த நகர்மன்ற கூட்டத்தில் 3 இடங்களில் பயணிகள் பஸ் நிறுத்தம் அமைப்பதற்காக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்படி திலகம் பெட்ரோல் பங்க் அருகே ஈரோடு செல்லும் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது. நாமக்கல், ராசிபுரம் செல்லும் பயணிகளுக்காக நெல்லை மெஸ் அருகேயும், சங்ககிரி, சேலம் செல்லும் பயணிகளுக்காக ஐயங்கார் பேக்கரி அருகேயும் பஸ் நிறுத்தம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு பணியில், நகரமன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் மற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Related News