தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோரனஅள்ளி அரசு பள்ளியில் சமூகநீதி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

காவேரிப்பட்டணம், செப்.18: மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியாக நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசங்கர் தலைமை வகித்தார். தமிழாசிரியர் குணசேகரன் வரவேற்றார். முன்னதாக பெரியார், அண்ணா படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிநாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சிவசங்கர், பெரியாரின் வாழ்க்கை வரலாறு, விடுதலை போராட்டத்தில் பெரியாரின் பங்கு, கள்ளுக்கடை மறியல் போராட்டம் உள்ளிட்ட உயரிய சமுதாய சீர்திருத்த சிந்தனையை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் விமலன், ஆனந்தன், தெய்வம், சுகன்யா, சங்கரி, புவனேஸ்வரி, மாயவன், காயத்திரி, ரமோலினா மேரி, சேகர், மயிலரசி, ஜனனி, வெங்கடேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். ஆசிரியர்கள் குணசேகரன், விமலன், பாலாஜி, தனலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தனர். கணித ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

Advertisement

 

Advertisement