தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கெலவரப்பள்ளி அணை நீரை ஓசூர் ஏரிகளில் நிரப்ப வேண்டும் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஓசூர், செப்.18: ஓசூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஜெயசந்திரன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். இதில் ஓசூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, உடனடியாக சீரமைக்க வேண்டும். சொத்துவரி உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும். மாநகராட்சியில் ஆயிரம் பேர் அமரக்கூடிய மீட்டிங் ஹால் கட்டவேண்டும். ஓசூரிலிருந்து கக்கனூர் வழியாக பாகலூர் செல்லும் பஸ்களை சர்ஜாபுரம் வரை நீட்டிக்க வேண்டும். பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். ஓசூர், தளி, அஞ்செட்டி, சூளகிரி ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து ஓசூரை தனி மாவட்டமாக அறிக்க வேண்டும். கோடைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, கெலவரப்பள்ளி அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, ஓசூர் பகுதியில் உள்ள நான்கு ஏரிகளில் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement