தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் மனு

ஓசூர், டிச.9: ஓசூர் அருகே உள்ள கொத்தூர் பகுதியில் வசித்து வரும் சுமார் 40 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடகோரி, 21வது வார்டு கவுன்சிலர் மஞ்சுநாத் தலைமையில் நேற்று ஓசூர் சப் கலெக்டர் ஆக்ருதி சேத்தியிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஓசூர் அருகே உள்ள 21வது வார்டுக்கு உட்பட்ட கொத்தூர் பகுதியில், 40 குடும்பங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்டவைகள் முறையாக செலுத்தி வருகிறோம். எனவே 40க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement