தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்

கிருஷ்ணகிரி, டிச.9:கிருஷ்ணகிரி குடியிருப்பு பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சி 32வது வார்டு, சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு சாலையோரம் போதிய இடமிருக்கும் நிலையில் குடியிருப்பு வீடுகளின் அருகில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டுமனைகளின் குறுக்கே உயர்மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. இது குறித்து புகாரளித்தும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் இந்த மின்கம்பிகள் மாற்றப்படவில்லை. இப்பகுதியில் குடியிருப்புகள் வராத காலத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது, வீடுகள் அதிகரித்த நிலையில், மின்கம்பிகள் டிரான்ஸ்பார்மரை இழுத்து, சாய்ந்தபடி அபாயகரமான நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகம் விளையாடும் இப்பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும். சாலையோரம் செல்லும் வகையில் மின்கம்பி பாதையை மாற்றி அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement