தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை அதிகரிப்பு

போச்சம்பள்ளி, டிச.3: போச்சம்பள்ளி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில், அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தாமரை அகல் விளக்கு, துளசிமாட விளக்கு, நட்சத்திர விளக்கு, தேங்காய் விளக்கு உள்ளிட்ட விளக்குகள் ரூ.20 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து போச்சம்பள்ளி மண்பாண்ட வியாபாரிகள் பூங்கொடி வேணுகோபால் கூறுகையில், ‘நாளுக்கு நாள் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. விருத்தாச்சலம் பகுதிகளில் இருந்து அகல் விளக்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். கார்த்திகை தீபத்திற்கு ஆண்டுதோறும் பல வண்ணங்களில் அகல்விளக்கு விற்பனை செய்து வரும் நிலையில், இந்தாண்டு வழக்கத்தை காட்டிலும் விலை ஏற்றமாக இருந்தபோதிலும் விலையை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்,’ என்றார்.

Advertisement

Advertisement