எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
Advertisement
கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சியில் குறிப்பாக, தகவல் தொடர்புத்துறையில் மகத்தான சாதனைகளை புரிந்தவர். தொழில் வளர்ச்சியை பெருக்கியவர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பெரும் பங்காற்றியவர். எஸ்.எம்.கிருஷ்ணா மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement