தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடற்பயிற்சி செய்து திரும்பிய போது ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற வந்த இன்ஜினியர் திடீர் சாவு

 

Advertisement

கோவை, டிச. 9: உடற்பயிற்சி செய்து திரும்பிய போது ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற வந்த இன்ஜினியர் திடீரென உயிரிழந்தார். கும்பகோணம் ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் முருகானந்தம் (28). இவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்காக கோவை கேகே புதூர் அருகே உள்ள அன்னை இந்திரா நகரில் குடியிருக்கும் அவரது சகோதரி வீட்டில் தங்கிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

இதனிடையே தினமும் காலையில் எழுந்ததும் முருகானந்தம் உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று முன்தினம் காலையில் எழுந்து முருகானந்தம் உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது திடீரென முருகானந்தம் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement