தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகைப்பட்டறையில் ரூ.1 கோடி தங்க நகைகள் கொள்ளை

 

Advertisement

கோவை, டிச.9: கோவையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 15 கிராம் தங்க நகைகளைத் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர், கோவை சாமி அய்யர் வீதியில் தங்க நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நகைக்கடை உரிமையாளர்கள் கொடுக்கும் தங்கக் கட்டிகளை ஆபரணமாக செய்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில், நவநீதகிருஷ்ணன் வழக்கம் போல கடந்த 6ம் தேதி (சனிக்கிழமை) இரவு 11 மணியளவில் பட்டறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் பட்டறையின் அருகில் குடியிருந்து வரும் சரவணன் என்பவர் எழுந்து பார்த்த போது பட்டறைக் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.

இதுகுறித்து அவர் நவநீதகி ருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, ரூ.1 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ 15 கிராம் நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்ற விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலமும் ஆய்வு செய்யப்பட்டது.

 

Advertisement