தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பு திட்டம்

 

Advertisement

கோவை, டிச.7: கோவை மாவட்டத்தில் ஆனைமலை, அன்னூர், காரமடை வட்டாரங்கள் மற்றும் அதை சார்ந்த சில கிராமங்கள் பின் தங்கி பகுதியாக இருக்கிறது. இங்கே தொழில், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவ வசதிகள் செய்ய ேவண்டும். வளர்ச்சி திட்டங்கள், பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பங்களிப்பு நிதி மூலமாக பல்வேறு பணிகளை இந்த வட்டாரத்தில் செய்ய வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, தன்னார்வ அமைப்புகள் சிஎஸ்ஆர் நிதி மூலமாக இந்த வட்டாரங்களை மேம்படுத்த உதவி செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய கிராம பகுதிகளை மேம்படுத்தி வளம் மிகுந்த வட்டாரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தந்த வட்டார கிராமங்களில் வசிப்பவர்கள் அதே வட்டாரத்தில் வேலை வாய்ப்பு, கல்வி, சமூக பொருளாதார அந்தஸ்து பெறும் வகையில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு, வசிப்பிடம், போக்குவரத்து போன்றவற்றை அந்தந்த வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் முழுமையாக பெற்று விட்டார்களா? என உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

Related News