தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: ரயில் ,பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை

கரூர், நவ. 12: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனைகளை மேற்கொண்டனர். டெல்லியில் நேற்று முன்தினம் மாலை கார்வெடித்தது. அதில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Advertisement

இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா தலைமையில் டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உட்பட போலீசார், கரூர் ரயில்வே நிலையம், புதிய மற்றும் பழைய பேரூந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

 

Advertisement