தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர்- திருச்சி சாலையில் பயன்பாடு இல்லாத நீர்தேக்க தொட்டியால் ஆபத்து

 

Advertisement

கரூர், டிச.9: கரூர்- திருச்சி சாலை ஓரத்தில் தேமடைந்த பயன்பாடு இல்லாத மேல் நீர்தேக்க தொட்டியால் ஏற்படவுள்ள ஆபத்தயைடுத்து பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். கரூர் காந்திகிராமம் அடுத்து உள்ள, ரயில்வே மேம்பாலத்தை கடந்த பின்னர், இடது பகுதியில், திருச்சி பிரதான சாலையின் ஓரத்தில் (சனப்பிரெட்டி ஊராட்சிக்கு) உட்பட்ட மேல் நீர்தேக்க தொட்டி சிதிலமடைந்தும், கான்கிரீட்டுகள் மிகவும் பழுதடைந்தும் காணப்படுகிறது.மேலும் மேல்நிலை நீர்த்து தேக்க தொட்டிகள் எப்போதும் தண்ணீர் இருப்பதால் உள்ளே இருக்கும் இரும்பு எளிதில் துரு பிடித்து விடும் தன்மை உண்டு. தற்போது உள்ள நிலையில் பயன்பாடு இல்லாத மேல்நிலை நீ

நீர்த்தேக்க தொட்டியை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Advertisement

Related News