தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதி கண்டக்டர் படுகாயம்

குளச்சல், ஆக.12:கருங்கல் அருகே தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவரது மகன் பிரதீஸ் (33). நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இயங்கும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பிரதீஸ் பைக்கில் நாகர்கோவில் சென்று கொண்டிருந்தார். வெள்ளிச்சந்தை அருகே சாந்தபுரம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக செருப்பங்கோடு பகுதியை சேர்ந்த னிவாசன் என்பவர் ஓட்டி வந்த பைக் பிரதீஸ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பிரதீஸ் படுகாயம் அடைந்தார். னிவாசன் காயங்கள் இன்றி தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரதீசை மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் னிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.