தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலப்புரம் அருகே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட மாணவனுக்கு அடி, உதை

திருவனந்தபுரம், நவ.1: கேரள மாநிலம் மலப்புரம் அருகே வளவண்ணூர் பகுதியில் யத்தீங்கானா மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஒரு ரீல்ஸை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது அவனுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவனை சக மாணவர்கள் 18 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவன் கோட்டக்கல் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோட்டக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News