தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னாளபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

திண்டுக்கல், மே 5: சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக கலெக்டர், சின்னாளப்பட்டியில் உள்ள அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

Advertisement

பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். பின்னர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். ெதாடர்ந்து கலெக்டர் இப்பணிகளை தரமாக, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement

Related News