தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 483 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

மயிலாடுதுறை,அக்.1: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 83 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 58 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 49 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 51 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 43 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 53 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 64 மனுக்களும் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 11 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 54 மனுக்களும் கலைஞர் கனவு இல்லம் வேண்டி 18, மொத்தம் 484 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் தொடர்ந்து, சிப்பம் கட்டும் அறை, காய்கறி விதைகள், செண்டுமல்லி விதைகள், மாடித்தோட்டம் தொகுப்பு. தென்னங்கன்றுகள், மாங்கன்றுகள், நடமாடும் காய்கறி வண்டி,மா அறுவடைக் கருவி என ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 20 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வை குறைபாடுடைய பள்ளி மாணவருக்கு ரூ.10000 மதிப்புள்ள நுண்பார்வை நவீன கருவியினையும் வழங்கினார்.

Advertisement

Related News