தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் குளித்தலையில் கடும் பனிப்பொழுவு: முகப்பு விளக்கு எரியவிட்டப்படி செல்லும் வாகனங்கள்

 

Advertisement

குளித்தலை, பிப்.5: கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை காலங்களில் அதிக அளவில் மழை பெய்து ஆங்காங்கே நகர்ப்புறம் கிராமப்புறங்களில் குளம் குட்டைகள். நீர்நிலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் தண்ணீர் கஷ்டம் இன்றி விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தை மாதம் தொடங்கியிருப்பதால் ஆங்காங்கே நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

பருவமழை காலம் முடிவடைந்து விட்ட நிலையில் தை மாதம் தரையும் குளிரும் என்ற சொல்லுக்கு ஏற்ப நேற்று குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இதனால் காலை சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் விரைவு ரயில் உயர்ந்தவாரே சென்றது. அதேபோல் திருச்சி கரூர் புறவழிச் சலையில் அதிகாலை முதல் காலை 10 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரிவதில்லை.

இருந்த நேரத்தில் முகப்பு விளக்கு எரிவியுற்றவாறு வாகனங்கள் சென்றன. நகர்ப்புறங்களில் காலை நேரத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிகளில் மக்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். நேற்று திடீர் பணிபுரிவால் எதிரே வரும் ஆட்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 9 மணி வரை வெளியே வராமல் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.

Advertisement