தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்தையாபுரம் காவல் நிலையத்தை அரசு பள்ளி மாணவர்கள் பார்வை

ஸ்பிக்நகர், பிப். 19: பாரதிநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் காவல் படை அமைப்பின் சார்பில் 25 மாணவ- மாணவியர், முத்தையாபுரம் காவல் நிலையத்தை பார்வையிட்டனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செயல்முறைப்படி பாரதிநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை அமைப்பில் உள்ள 25 மாணவ- மாணவியர், முத்தையாபுரம் காவல் நிலையத்தை பார்வையிட்டனர். தலைமை காவலர் சொர்ணலிங்கம், காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். எஸ்ஐ வீரபாகு மற்றும் தனிப்பிரிவு காவலர் ஜான்சன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சபரிநாதன் செய்திருந்தார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா நன்றி தெரிவித்தார்.

Advertisement

Advertisement