தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் பொது மருத்துவ முகாம்

 

 

குன்னம், ஜூன் 30: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் திட்டக்குடி அருண் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மகளிர் நலம் மற்றும் எலும்பு மூட்டு தேய்மான பிரச்சனைகளுக்கு அருண் மருத்துவமனை மருத்துவர் கொளஞ்சிநாதன் மற்றும் மருத்துவ குழுவினர் உரிய பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. உரிய ஆலோசனைக்கு பின் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

இதில், வேப்பூர், சாத்தநத்தம், அகரம், வடக்கலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உரிய மருத்துவ ஆலோசனை பெற்றனர். மேலும், குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

Related News