தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பறவைகளை ஈர்க்கும் விதமாக தங்கசாலை பூங்காவில் கனி தரும் மரங்கள்

 

Advertisement

சென்னை, பிப்.24: பறவைகளை ஈர்க்கும் விதமாக தங்கசாலை மாநகராட்சி பூங்காவில் கனி தரும் மரங்களை நட பசுமை சூழல் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தங்கசாலை பூங்கா (மிண்ட் பூங்கா) கடந்தாண்டு ஜன.5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. சுமார் 9 ஆயிரம் சதுர மீட்டர் கொண்ட இந்த பூங்கா, காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டுகின்றன.

பசுமை சூழல் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, உடற்பயிற்சி கூடம், யோகா கூடம், குழந்தைகள் விளையாட தனி அறை, நவீன கழிப்பறை என பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.  வட சென்னை மக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த பூங்காவில் பறவைகளை ஈர்க்கும் விதமாகவும், வெயிலுக்கு நிழல் தரும் வகையிலும் கனி தரும் மரங்களான கொய்யா, சப்போட்டா, மாமரம், அத்தி, மாதுளை போன்ற 250 மரங்களை நட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் முதல் பிளாஸ்டிக் இல்லாத பூங்கா என்ற பெயரை இந்த தங்கசாலை பூங்கா பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News