தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெஞ்ஞானபுரத்தில் புதிய நூலகத்துக்கு அடிக்கல் நாட்டல்

உடன்குடி, அக். 23: மெஞ்ஞானபுரத்தில் ஒன்றிய, மாநில ஊரக நூலக மேம்பாட்டு திட்டத்தில் ₹22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மெஞ்ஞானபுரம் பஞ். தலைவி கிருபா ராஜபிரபு தலைமை வகித்தார். உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் ஜெசிபொன்ராணி, மெஞ்ஞானபுரம் பொதுமகமை நிர்வாகிகள் ஜெயபோஸ், டேவிட்ராஜ், சொர்ணராஜ், இம்மானுவேல் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் பாலசிங் அடிக்கல் நாட்டினார். மெஞ்ஞானபுரம் சேகரகுரு டேனியல்எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். இதில் மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜபிரபு, எலியட்டக்ஸ் போர்டு பெண்கள் பள்ளி தாளாளர் சசிகுமார் பொன்துரை, திமுக கலை இலக்கிய அணி ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News