தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவர தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி

கோவை, செப். 29: தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தின் தெற்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் நாவிதர் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் ஈச்சனாரியில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் அமைப்பு செயலாளர் வெள்ளிங்கிரி, கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இக்கூட்டத்தில், ஈச்சனாரியில் உள்ள சங்க இடத்தில் மேற்கு மண்டல அலுவலகம் மற்றும் மண்டபம் கட்டுவது, சவர தொழிலாளர் சமுதாய மக்களின் கல்வி, திருமணம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவுவது, நலவாரியத்தில் பதிவு செய்த வீடில்லாத சவர தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Related News