தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பையில் கடன் தகராறில் தந்தை, மகள் மீது தாக்குதல்

 

Advertisement

அம்பை,டிச.9: அம்பையில் கடனை கேட்டு தந்தை, மகள் மீது தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி முருகேஸ்வரி. இவர் 2 ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூர் மாவடிக்கால் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சுமணி மகன் பெத்துராஜ் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். கடந்த ஒராண்டாக மாதந்தோறும் பணத்தை கட்டி வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ரூ.2,500 மட்டும் திருப்பி செலுத்த முடியவில்லை.

இதையடுத்து நேற்று பெத்துராஜ் மற்றும் சுப்பிரமணியபுரம் பொத்தை முல்லைத்தெருவைச்சேர்ந்த சங்கரன் மகன் குமரேசன் ஆகியோர் முருகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அவரது தந்தை ஆவுடையப்பனிடம் முருகேஸ்வரி எங்கே எனக்கேட்டு தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த முருகேஸ்வரியையும் அவர்கள் அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆவுடையப்பன் அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மேதாஜி சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து பெத்துராஜ், குமரேசன் ஆகியோரை கைது செய்தார்.

Advertisement

Related News