தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

கொடுமுடி,நவ.30: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  100 நாட்களில் 100 ரேஷன் கடைகள் முன்பாக தொடர் போராடங்களை நடத்த தீர்மானித்து 44வது நாள் போராட்டமாக கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் யுவராஜ்,கரூர் மாவட்ட தலைவர் பாலுகுட்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வெளிநாடுளிலிருந்து ஆண்டுக்கு 4,500 கோடி மானியமாக கொடுத்து பாமாயில் இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு பதிலாக,உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யை முழுமையாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன்கடைகள் மற்றும் சத்துணவு கூடங்களில் வினியோகம் செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதில், சங்கத்தின் மாநில அவைத்தலைவர் பாலசுப்பிரமணி, அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement