தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

ஊட்டி, அக். 25: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு பயிர்களை பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் 1200 ெஹக்டர் பரப்பளவில் உருளைகிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. கேரட்டிற்கு அடுத்தப்படியாக உருளைகிழங்கு அதிகளவு பயிரிப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் இருந்து விவசாயிகள் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடை போகமாக உருளைகிழங்கு பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டினார்கள்.

Advertisement

தாமதமாக உருளைகிழங்கு விதைக்கும் பட்சத்தில் 3 மாத கால பயிரான உருளை கிழங்கு விளைச்சல் டிசம்பருக்கு தள்ளி போய்விடும் என்பதால் முன்கூட்டியே விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக நல்ல விளைச்சல் உள்ள நிலையில், அவற்றை பராமாிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Related News