தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு

கோவை, பிப். 13: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2022ம் ஆண்டு கணக்கின்படி 20 நிலைய செவிலியர்கள், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் 5 மருந்தாளுனர்கள் பணியிடம் காலியாக இருந்தது. இவை, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டது. இவர்களில், தற்போது 7 நிலைய செவிலியர்கள் மற்றும் 5 மருந்தாளுனர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களது ஒப்பந்த பணிக்காலம் 24.12.2024 அன்றுடன் நிறைவுபெறுகிறது.

Advertisement

இருப்பினும், இவர்களுக்கு மேலும் ஒரு வருட காலம் பணி நீட்டிப்பு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து, வரும் 25.11.2025 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 5 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.26 லட்சத்து 6 ஆயிரத்து 450 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News