தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் பெறுகின்றன

ஈரோடு, நவ. 13: தமிழ் நாட்டில், தொடக்க கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, கல்வித் துறையில் உள்ள உயர்மட்டக்குழு ஆய்வு செய்து, அதில் 3 பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அதில், ஈரோடு மாவட்டத்தில் காசிபாளையம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளி, ஊராட்சிக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியும்,சென்னியங்கிரி வலசு நடு நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வாகி உள்ளன. இப்பள்ளிக்கான விருதை நாளை (14ம் தேதி), காரைக்குடியில் உள்ள அழகப்பா மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளார்.

சிறந்த பள்ளிகளாக தேர்வானதையொட்டி 3 பள்ளிகளின் பள்ளித்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு தங்களது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

 

Advertisement