தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முற்றுகை போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் 116 பேர் கைது

ஈரோடு, நவ.12: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500ம், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.2,000மும் மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது.

Advertisement

ஆனால், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6,000மும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000மும், உதவியாளர் தேவைப்படுவோருக்கு ரூ.15,000மும் உதவித் தொகையாக நீண்ட காலமாக வழங்கி வருகிறது. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் வேகமாக உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு நமது மாநிலத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அண்டை மாநிலங்களைப் போல உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதரத்துல்லா கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு துறை அலுவலருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனைத்தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் 60 ஆண்கள் என 116 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

 

Advertisement