தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குட்கா, மது கடத்தியவர்கள் சிக்கினர்

ஈரோடு, ஆக. 12: ஈரோடு ஆணைக்கல்பாளையம் அடுத்துள்ளது குறிக்காரன்பாளையம். இங்குள்ள கடைகளில் உணவுப்பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். இதில் தங்கம்மா (65) என்பவரது பெட்டிக்கடையில் 3.200 கிலோ குட்காவை பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோன்று திருநகர் காலனியில் கணேசன் (54) என்பவரது பெட்டிக்கடையில் நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் போலீசார் குட்காவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

தாசக்கவுண்டர் புதூர் நால்ரோட்டில் பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் அவ்வழியாக வந்த மொபட்டை சோதனை செய்தபோது ரூ.17,400 மதிப்புள்ள 120 மதுபாட்டில் இருந்தது. இதனை கடத்திய டி.என்.பாளையத்தைச் சேர்ந்த அமலா (35) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று, கர்நாடக மாநில மது கடத்திய சேலத்தை சேர்ந்த நவீன்ராஜ் (33) என்பவரை கைது செய்த கோபி மதுவிலக்கு போலீசார், அவரிடம் இருந்த 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.