தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவம்

 

Advertisement

சத்தியமங்கலம், டிச. 7: பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் செல்வன் (24), பெயிண்டர். இவரது மனைவி திரிஷா (21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக புஞ்சைப் புளியம்பட்டியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வந்து திரிஷாவை மீட்டு, சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

ஆம்புலன்சை சனாவுல்லா ஓட்டினார். மருத்துவ உதவியாளர் ரசீலா உடனிருந்தார்.

எரங்காட்டூர் அருகே வந்தபோது பிரசவ வலி அதிகமானதால் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ரசீலா ஓட்டுநர் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் திரிஷாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement

Related News