தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போளூரில்

போளூர், மார்ச் 5: போளூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இதர சாலையான நவாப்பாளையம் முதல் அய்யப்ப நகர் சாலையில் மழைநீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு இடையூறாக உள்ள கெங்கவரம் கிராமத்தில் நீண்டகாலமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி உத்தரவின்படி கோட்டப்பொறியாளர் ஞானவேல் வழிகாட்டுதலின்படி இந்த சாலையில் ஆக்கிரமித்து உள்ள இடங்களை போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. போளூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திருநாவுக்கரசு இதனை ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், வேதவள்ளி, சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Advertisement

Advertisement

Related News