தகுதியுள்ள நிறுவனங்கள், பொதுமக்கள் தேசிய நீர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
Advertisement
அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 1.சிறந்த மாவட்டம், 2.சிறந்த கிராம ஊராட்சி, 3.சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 4.சிறந்த பள்ளி (அ) கல்லூரி, 5.சிறந்த நிறுவனம் (பள்ளி (அ) கல்லூரி தவிர்த்து), 6.சிறந்த தொழில், 7.சிறந்த கட்டுமான நிறுவனம், 8.சிறந்த நீர்பாசன பயனர் சங்கம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொதுமக்கள் தகவலுக்காக ராஷ்ட்ரிய புரஸ்கர் போர்டல் (Rashtriya Puraskar Portal) (www.awards.gov.in) அல்லது ஜல்சக்தி துறையின் இணையதளத்தை (www.Jalshakti-dowr.gov.in) பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி, வலைதளத்தில் விருதுக்களுக்கான உள்ளீடுகளை டிசம்பர் 31ம்தேதிக்குள் அனைத்து நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement