தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடி போதையில் முதியவரை கல்லால் தாக்கிய பேரன்கள்

குமாரபுரம், ஜூலை 20: குமாரபுரம் அருகே கோயில் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ஞான சிகாமணி (78). இவரது மகன் ராஜ சுகன். இவரது மகன்கள் எட்வின் சந்தோஷ் (28), ஷைஜு (23). இவர்கள் இருவரும் போதையில் தந்தை ராஜசுகினை தாக்கிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஞான சிகாமணி அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பேரன்கள் இருவரும், சம்பவத்தை பார்த்தும் எதுவும் பேசாமல் சென்றுகொண்டு இருக்கிறாயா என்று கூறி, ஞானசிகாமணியை கீழே தள்ளி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் ஞான சிகாமணி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் கூடினார். உடனே பேரன்களும் இருவரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த ஞான சிகாமணியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News