தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் /அரியலூர் ஜெயங்கொண்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு

 

Advertisement

ஜெயங்கொண்டம், நவ.6: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்படியும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சீராளன் அறிவுரையின்படியும், ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் ஜெயங்கொண்டம் தனியார் (பெரியார்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள்,சாலை பாதுகாப்பு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள், விபத்துகள் அதனால் ஏற்படும் உயிர்பலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் பேருந்தில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது. பல்வேறு நிலைகளில் மாணவர்கள் படியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர் அதனால் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட வயதிற்கு மேல் உரிமம் பெற்று இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது ஜெயங்கொண்டம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொளஞ்சி, காவலர்கள், மற்றும் ஆசிரியர்கள் உடன் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News