தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் மாணவர்கள் உற்பத்தி செய்த மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கல்

நீடாமங்கலம், நவ.10: நீடாமங்கலம் பள்ளி மாணவர்கள் வளர்த்து உருவாக்கிய மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் மூலம் சென்ற மாதம் பள்ளி மாணவர்களுக்கு விதைகளிலிருந்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, வளர்க்கும் பயிற்சி நடத்தப்பட்டது. அதில், விதைகள், பைகள் மற்றும் இயற்கை உரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது. அந்த முயற்சியின் விளைவாக நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வளர்த்த விதைகள் மரக்கன்றுகளாக உருவாகி அதனை மற்ற மாணவர்களுக்கு பரிசாக வழங்கி மகிழ்ந்தனர்.

Advertisement

சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்து வரும் மாணவர்களுக்கு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. நீடாமங்கலம் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி பெரம்பூர் மற்றும் அரசு உதவிபெறும் மணிமேகலை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தாங்கள் ஒரு மாதமாக பராமரித்து வளர்த்த புங்கள் மரக்கன்றுகளை மற்றவர்களுக்கு வழங்கியும், புதிதாக 500 மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Related News