தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து துண்டுபிரசுரம் விநியோகம்

 

Advertisement

திருவாரூர், நவ. 17: பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல், மதவெறி, ஊழல், சுயநல அரசியல், கொலை, கொள்ளை, மோசடி, வன்முறை, தாராளமயம், புதிய பொருளாதார கொள்கை, பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வு கண்டித்து, திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. அதன்படி, திருவாரூர் நகர் பகுதியில் நகர செயலாளர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல் ஒன்றிய பகுதிகளில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கமானது நடைபெற்ற நிலையில் திருவாரூரில் ஒன்றிய செயலாளர் சுந்தரய்யா தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனும், குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் லெனின் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கதை மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தியும் நிறைவு செய்தனர்.

குடவாசல் வடக்கு ஒன்றியத்தில் அன்பழகன், கொரடாச்சேரியில் கோபிராஜ், வலங்கைமானில் சண்முகம், நீடாமங்கலத்தில் ஜான்கென்னடி தலைமையில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News