தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவு பொருளில் கலப்படம்: ரூ.1 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம், நவ. 15: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த உதயபிரபாகர், கேதையுறும்பை சேர்ந்த எஸ்தர் சார்லஸ், மதுபால முரளி, கள்ளிமந்தையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ராமசாமி உள்ளிட்ட வியாபாரிகள் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் மூலம் வழக்கு பதியப்பட்டது. ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்குகளில் வியாபாரிகள் 5 பேருக்கும் தலா ரூ.20,000 என ரூ.1 லட்சம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரை தண்டனையும் வழங்கப்பட்டது.

 

Advertisement

Related News