தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒட்டன்சத்திரத்தில் விழிப்புணர்வு பேரணி

ஒட்டன்சத்திரம், நவ. 12: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் பேரணி நடைபெற்றது. கிறிஸ்டியன் கல்லூரி வளாகத்தில் துவங்கிய இப்பேரணி பழநி சாலை வழியாக ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் முன்பு நிறைவு பெற்றது.

Advertisement

பேரணியில் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய்காந்தி, டிஎஸ்பி கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன், நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன், கல்லூரி முதல்வர் பரிமள கீதா, துணை வட்டாட்சியர்கள் அன்சாரி, முருகேசன், வருவாய் ஆய்வாளர் பூரணி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராஜன், பாபு, வரதராஜன், கிராம உதவியாளர்கள் விஜயபாஸ்கரன் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், போலீசார், வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement