தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திண்டுக்கல்லில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்

திண்டுக்கல், ஆக. 8: திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், திருவளவன் தமிழ் முகம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதன்மை செயலாளர் பாவரசு கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி ரீதியான ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும்.

ஆணவ கொலையை கண்டித்து திண்டுக்கல்லில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும். கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மண்டல துணை செயலாளர் அன்பரசு, மாநில துணை செயலாளர்கள் திருசித்தன், மணிகண்டன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், மாவட்ட துணை செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.