தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலைக்கு 749 கிமீ தொலைவு நடைபயணம்

அரூர், டிச.9: கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்த 6 பக்தர்கள் அடங்கிய குழுவினர், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து விட்டு, அங்கு இருந்து இருமுடியை சுமந்தவாறு சபரிமலைக்கு நடைபயணமாக செல்கின்றனர். திருப்பதியில் கடந்த 30ம் தேதி பயணம் துவங்கிய அவர்கள் 22.12.2025 ம் தேதி சபரிமலை தரிசனம் செய்கின்றனர். திருப்பதியில் 749 கிமீ தூரத்தை அவர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். ஆந்திராவிலிருந்து வேலூர், திருப்பத்தூர், அரூர், சேலம் வழியாக சபரிமலை செல்ல உள்ளனர். அரூர் வழியாக வந்த அவர்களை ஐயப்ப பக்தர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement