தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் 5 பேர் மீது வழக்குபதிவு

தர்மபுரி, டிச.3: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே நாகலாபுரம் பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு ஆடல், பாடல்களுடன் கூடிய கலைநிகழ்ச்சிக்கு, சில இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று முன்தினம், அப்பகுதியில் இண்டூர் போலீஸ் எஸ்ஐ மூர்த்தி ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, அங்கு ஆபாச நடனங்கள் அரங்கேற்றப்பட்டது. இதுகுறித்து, எஸ்ஐ மூர்த்தி அளித்த புகாரின் பேரில், ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார்(28), முருகன், மாதையன், முத்துராஜ், வெங்கடாசலபதி ஆகிய 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement