காரிமங்கலம், அக்.11: காரிமங்கலம் வாணியர் தெருவில் உள்ள அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 8ம் நாள் விழாவில் அம்மன் பிரியத்திங்கா தேவி அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளானோர் அம்மனை வழிபட்டனர்.
+
Advertisement


