தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹70.70 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநர் ஆய்வு கே.வி.குப்பம் ஒன்றியத்தில்

கே.வி.குப்பம், ஜன.23: கே.வி.குப்பம் ஒன்றியத்தில் ₹70.70 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் செந்தில்குமரன் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். அப்போது மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ₹29.70 லட்சம் மதிப்பீட்டில் சோழமூர் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், கொத்தமங்கலம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹11 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம், பசுமாத்தூர் ஊராட்சியில் அயோத்தி தாசர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, திருமணி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செய்து வரும் நூறு நாள் பணிகள், திருமணி பொன்னியம்மன் கோயில் தெருவில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் திருமணி-கீழ்மொணவூர் சாலையை இணைக்கும் மேம்பால பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் திட்டப்பணிகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிடிஓக்கள் பெருமாள், சதீஷ்குமார், பொறியாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி செயலாளர் சாமுவேல், துணை பிடிஓக்கள், ஓவர்சீஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

Related News