தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வளர்ச்சி பணிகள் தொடக்க விழா

திருச்செங்கோடு, ஆக.31: திருச்செங்கோடு ஒன்றியம், பிரிதி ஊராட்சி பன்னீர்குத்திபாளையம் - ஏணியாங்காடு செல்லும் வழியில், ஒன்றிய பொது நிதியின் கீழ் ₹10.36 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைத்தல் மற்றும் ₹5 லட்சம் மதிப்பீட்டில் இளையாம்பாளையம், முனியப்பம்பாளையத்தில் பைப்லைன் விரிவாக்கம் செய்து தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், பணிகளை தரமான முறையில் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ெபாதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ப்ரியா சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம், துணை தலைவர் மாணிக்கம், மோகனவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement