தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெலிவரி ஊழியரை வெட்டி பைக், செல்போன் பறிப்பு

வேளச்சேரி, மார்ச் 25: பள்ளிகரணை, காமாட்சி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வகுமார் (20). இவர் ஜல்லடியன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து கொண்டே, விடுமுறை நாட்களில் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் கோவிலம்பாக்கம் பகுதியில் உணவு டெலிவரி செய்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறியுள்ளனர். பின்னர், கோவிலம்பாக்கம் அரசு பள்ளி மற்றும் மேடவாக்கம் போலீஸ் பூத் இடையே வந்து கொண்டிருந்தபோது, பைக்கில் இருந்து இறங்கிய அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வகுமார் தலையில் வெட்டி விட்டு அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து மேடவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement