தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வில்லுக்குறி அருகே மாற்றுத்திறனாளிக்கு கொலை மிரட்டல்

திங்கள்சந்தை, ஜன.4: வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபாஸ்டர்ஸ் கிரேசிராஜ் (47). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டின் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் வில்பர்ட் (37) என்பவர் முன்விரோதம் காரணமாக ஜெபாஸ்டர்ஸ் கிரேசிராஜை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசியதாக தெரிகிறது. தொடர்ந்து ஜெபாஸ்டர்ஸ் கிரேசிராஜின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ₹.10 ஆயிரம் அளவில் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. இதை தட்டிக் கேட்ட ஜெபாஸ்டஸ் கிரேசிராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்த எட்வின் வில்பர்ட் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து ஜெபாஸ்டர்ஸ் கிராசிராஜ் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் எட்வின் வில்பர்ட் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement