தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்காணம் அருகே வீட்டை உடைத்து 3 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

மரக்காணம், நவ. 12: மரக்காணம் அருகே கூனிமேடு திப்பு சுல்தான் தெருவை சேர்ந்தவர் அப்துல் சுக்குறு(51). இவரது மனைவி ஜெயின்பி(47). இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு புதுவை மாநிலத்திற்கு சென்றுள்ளனர். மீண்டும் அன்று மாலை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று வழக்கமாக அவர்கள் வைக்கும் நகை, பணத்தை பார்த்துள்ளனர். அப்போது 3 சவரன் தங்கச் செயின், மூக்குத்தி ஒரு கிராம், 500 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.5000 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து ஜெயின்பி மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன பொருட்கள் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.

Advertisement

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளை உடைத்து நகை, பணம் திருடுபோவது மற்றும் வீட்டின் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2 சக்கர வாகனங்களை திருடுபோவது தொடர் கதை ஆகிவிட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க மரக்காணம் போலீசார் மாலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement