தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளா பஸ் - வாகனம் உரசல் கட்டிட தொழிலாளி படுகாயம்

திங்கள்சந்தை, அக். 23: நாகர்கோவில் ராமன்புதூர் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (69). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று மாலை திருவனந்தபுரம் செல்வதற்காக வடசேரியில் இருந்து கேரளா அரசு பஸ்சில் ஏறினார். பஸ் தோட்டியோடு தாண்டி வில்லுக்குறி பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது 2 வாகனங்களும் உரசி கொண்டதில் முன்னால் சென்ற வாகனத்தில் இருந்த கம்பி, ஜன்னல் ஓரம் இருந்த ஐயப்பனின் இடது முழங்கையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அதே பஸ்ஸில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு ஐயப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இரணியல் போலீசார் கேரளா அரசு பஸ் டிரைவர் திருவனந்தபுரம் திருவெல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (48) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement