தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழுக் கூட்டம்

 

Advertisement

ஈரோடு,நவ.22: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. வட்டாரக்குழு நிர்வாகி எம்.ராணி தலைமை வகித்தார். இதில், கோவை ஈஷா யோக மையத்தின் அத்துமீறல்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை கிளை வாரியாக நடத்தி,பெருவாரியானோர் கலந்துகொள்வது, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை கைவிட வேண்டும் என வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டாரச் செயலாளர் கல்யாணசுந்தரம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இதில், சி.பி.ஐ. தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், வட்டார துணை செயலாளர்கள் கல்யாணசுந்தரம், கபில்தேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News