தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

செய்துங்கநல்லூர், நவ. 19:வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது செவிலியர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலரிடம் உள்ள கோப்புகளை பார்வையிட்டு பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தார். மேலும் 15வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.71.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் மற்றும் அலுவலக கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவற்றையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் மகப்பேறு பிரசவ வார்டை ஆய்வு செய்தார். அப்போது வைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கர், கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத், ஆழிகுடியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பாலப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

Advertisement